நிறுவனத் தலைவர் விண்ணப்பத்தின் நியாயத்தையும் சரியான தன்மையையும் தனிப்பட்ட முறையில் மதித்து, அங்கீகாரம் அளிக்க வேண்டிய நாட்கள் தொடர்பான விசேட விடுமுறையை திணைக்களத் தலைவரிடம் அனுப்புவார்.
"டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் இறப்புகளின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.
ராஜங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டனர்.
வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.
அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.