நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன. இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 பிராந்திய மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில் மாற்று பரீட்சை நிலையம் ஒதுக்கப்படும் எனவும், இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2019, 2020, 2021, 2022 (2023) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பரீட்சை முடிவுகளே இவ்வாறு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து இதனை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
அதன்படி, மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், Online முறை மூலம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.