சீரற்ற வானிலை காரணமாக இன்று விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05 ) முதல் வழமைபோல் இயங்கும்.
பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலைகள் வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றைய நபர், முன்னதாக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.