பாலூட்டி விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் இந்நோய் 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அல்லது காயங்களை நக்கினாலோ இந்நோய் பரவக்கூடும்.
தடுப்பூசியை தொடர்ந்து திடீர் ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு உள்ளாகிய சிறுவர்கள் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.
கனடாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என அரசு அறிவித்துள்ளது.