2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மிகவும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளன. விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது.
1983ஆம் ஆண்டுக்கு பின் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் 2011அம் ஆண்டு தான் உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர் தான்.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. 5ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.