மீண்டும் இலங்கைக்கு (கட்டுநாயக்கவுக்கு) திரும்புவதற்குத் தேவையான போதிய எரிபொருள் அந்த விமானங்களில் இல்லாத காரணத்தால், அவை அந்த வலயத்துக்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.
பாதாள உலகத் தலைவன் 'கெஹெல்பத்தர பத்மே'வின் முக்கிய துப்பாக்கிதாரியான 'மாட்டியா' (போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன) மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில்கொண்டு, விமானத்தின் விமானி உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலங்களுடன் மூன்று சீனர்கள் (ஒரு பெண், இரண்டு ஆண்கள்) சுங்கத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானசேவைகளை இன்று (மார்ச் 1, 2026) மாலை 5.00 மணி வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டி, நாளை 22 முதல் எதிர்வரும் 29 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற உள்ளது.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்த பொலிஸார், அவர் வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதி அறிமுகமானதைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் இலங்கைப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு நேற்று நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.