Tag: கட்டுநாயக்க

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!

இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியில் சிக்கியது. விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 200 பயணிகளும் பாதுகாப்பாக தப்பினர்.

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தங்க பிஸ்கெட் கடத்திய இந்திய வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை

பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும். 

கட்டுநாயக்கவில் விபத்து; இருவர் உயிரிழப்பு

விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களால் பதற்றம் ஏற்பட்டதாகவும் எனினும், தாம் விரைந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

7 கிலோகிராம் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

15 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 07 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.