இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) பங்கேற்க உள்ளது.
இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது.
உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காலில் காயம் ஏற்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து மோதிய இந்தப் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 229 ரன்கள் மட்டுமே குவித்தது.
ஆசிய கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.