Tag: இலங்கை மின்சார சபை

நீர்மின்சார உற்பத்தி குறைந்து அனல் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்

இந்த நாட்களில் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்ட போதிலும் அதனைத் தொடர முடியாது என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டினை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று தீர்மானம்!

சுழற்சி முறையில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

பொருட்கள், சேவைக் கட்டணங்களை மின் கட்டண திருத்தம் மூலம் 20%ஆல் குறைக்கலாம்

செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது

புதிய மின் கட்டண திருத்தம் ஜூலை அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை நடத்துவதற்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மின் கட்டணம் செலுத்துவது தொடர்பில் பாவனையாளர்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பில் கட்டண கொடுப்பனவுகளை மிகவும் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்து உள்ளது.

மின்சாரக் கட்டண திருத்தம் கேள்விக்குறி

எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்தச் செய்தியை மறுத்துள்ளது.

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை அதிரடியாக ரத்து 

அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு

நாட்டில் மேலும் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த விசேட உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு

மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்புவது தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கமே  நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

10 சதவீதம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

மின்சார சபையின் தலைவர் இராஜினாமா; நடந்தது என்ன?

அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.