Tag: இலங்கை செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு – வன்முறைத் தடுப்புக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு!

பெற்றோர்களும் தமது பிள்ளைகள் பரீட்சை முடிந்த பின்னர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்யுமாறும், அவர்கள் எவ்வித வன்முறை அல்லது அசாம்பாவிதச் செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் இருக்க அவதானம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100 வீதத்தால் அதிகரிக்கிறது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் மரணம் – 54,000 பேர் பாதிப்பு

நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

குட்டியுடன் குழியில் வீழ்ந்த காட்டு யானை - மீட்கப் போனவருக்கு நேர்ந்த அவலம் 

குருநாகல் - கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானை அதன் குட்டியுடன் குழிக்குள் வீழ்ந்து கிடந்துள்ளது.