- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இலங்கை குற்றச் செய்திகள்

போதைப்பொருளுடன் தெஹிவளை பொலிஸ் SI கைது: ஹெரோய்ன், கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் எனவும், அவரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

மத்துகமையில் வீடொன்றின் மீது T-56 துப்பாக்கிச் சூடு: உயிர்ச்சேதம் ஏதுமில்லை – பொலிஸார் தீவிர விசாரணை

குழுவொன்று சம்பவ இடத்துக்கு வந்து குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு, பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திடீரென கோடீஸ்வரரானவர்களா? ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களா? – பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸ்!

பொதுமக்கள் வழங்கும் தகவல்கள், சட்டவிரோத சொத்துகளை கண்டறிவதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பெரும் துணையாக இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் சம்பவம்: ரூ.37.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 23 வயது வெளிநாட்டு மாணவன் கைது 

இவ்வளவு பெரிய பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: காதலன் எனக்கூறப்படும் நபர் குறித்து தீவிர விசாரணை

சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்திருக்கலாம் என்றும், பல பெண்களுடன் தொடர்புகளை பேணி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களிலும் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -