அனைத்து மக்களின் இதயங்களிலும் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே ஹஜ் யாத்திரையின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ வெற்றி தின ஒத்திகை நிகழ்வுக்கு தடையுண்டாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் தலைமை நீதியரசர் ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படுகின்றன.