Tag: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; சிறையில் அரசியல் பயணம் தொடரும் என நாமல் சூளுரை

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ரணிலுக்கு ஆதரவான பொதுஜன பெரமுனவினர் இணைந்து புதிய கட்சி!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்தப் புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.