ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

பெங்கொக்கிலிருந்து வந்த 'பரிசில்' 106 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL405 விமானத்தின் மூலம் இந்தப் பொதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு 'பரிசு' என அறிவிக்கப்பட்டிருந்தது.

விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா?

1993ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க தாவர பாதுகாப்புச் சட்டத்தின் (Plant Protection Act) படி, இலங்கைக்கு தாவரங்கள் அல்லது அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் அவசியம் ஆகும். 

குவைத், சவுதி வான்பரப்புகள் திடீரென மூடப்பட்டதால் நடுவானில் தவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்! 

மீண்டும் இலங்கைக்கு (கட்டுநாயக்கவுக்கு) திரும்புவதற்குத் தேவையான போதிய எரிபொருள் அந்த விமானங்களில் இல்லாத காரணத்தால், அவை அந்த வலயத்துக்கு அருகிலுள்ள வான்பரப்பில் சுமார் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.

சிட்னி நோக்கி புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மின்னல் தாக்கியதால் கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்!

பயணிகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில்கொண்டு, விமானத்தின் விமானி உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பெரும் நிதி மோசடி: போலி மின்னஞ்சலால் 974,000 திர்ஹாம் தவறான கணக்கிற்கு மாற்றம்!

அந்த போலி மின்னஞ்சலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு தகவல்களை நம்பி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தமாக 974,000 திர்ஹாம் தொகையை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் விமான சேவைகள் மாலை 5 மணி வரை ரத்து!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானசேவைகளை இன்று (மார்ச் 1, 2026) மாலை 5.00 மணி வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.