புதிய தலைவர் பதவியேற்ற பின், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சமீபத்தில் புதிய செயற்குழுவும் அரசியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகும் போது அந்த அழுத்தத்தை மக்கள் பிரதிநிதிகளும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.