வடக்கு கரோலினாவைத் தலைமையிடமாகக் கொண்ட Duke Energy நிறுவனம், தற்காலிக மின்தடை ஏற்படாமல் இருக்க திங்கட்கிழமை காலை உச்ச நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியில் சிக்கியது. விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 200 பயணிகளும் பாதுகாப்பாக தப்பினர்.