- ADVERTISEMENT -

Tag: வானிலை எச்சரிக்கை

பிற்பகல் 2 மணிக்கு பிறகு வானிலை மாற்றம்! பல பகுதிகளில் கனமழை, காற்று குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: அடுத்த 24 மணி நேரம் அவதானம் அவசியம்!

இலங்கையின் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரம் பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம்: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ கனமழை

தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில் இன்று மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 100 மி.மீ கனமழை மற்றும் மணிக்கு 100 கி.மீ பலத்த காற்று வீச வாய்ப்பு.

நாளை கடும் வெப்பம்: எச்சரிக்கையுடன் இருங்கள்!

நாளைய தினம் வெப்பநிலை அபாயகரமான அளவில் உயரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்வு; இன்றிலிருந்து மழை குறையும்

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் சந்திரா தாக்கம்: இங்கிலாந்தில் கனமழை, வெள்ளம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான வெள்ள எச்சரிக்கைகள் அமலில் இருந்தன. இதில் மட்டும் இங்கிலாந்தில் 95 எச்சரிக்கைகள் உள்ளன. ஏற்கனவே ஈரமடைந்த நிலப்பரப்பில் தென்மேற்கு இங்கிலாந்தில் கனமழை பெய்வதால், வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -