Tag: வல்வெட்டித்துறை

கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ். இளைஞனின் சடலம் மீட்பு

கடற்கரையில் சடலமொன்று மிதப்பதாக கொழும்பு துறைமுக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

கல்வி அழுத்தம் காரணமாக மனமுடைந்த மாணவி உயிரிழந்தார் – வல்வெட்டித்துறை

சம்பவத்துக்குப் பின்னர் அயலவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் கிடங்கில் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.