பதவியேற்ற ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில், இந்த வார தொடக்கத்தில் லு கார்னோவைல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது பங்களாதேஷ் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது.
அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.