ஆகஸ்ட் 19ஆம் தேதி குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த மாற்றத்தால் மிதுனம், கடகம், தனுசு மற்றும் மீனம் ஆகிய 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.
வேத ஜோதிடத்தின் படி, இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 4 மற்றும் 10 ஆம் பாவங்களில் அமைந்து பரஸ்பரம் பார்வை செலுத்தும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது.
ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2, 2026 வரை சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கலாம். எந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவான், 2026 ஜூலை 29 அன்று உத்திரம் (உத்தர பல்குனி) நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அவர் ஆகஸ்ட் 11 வரை இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.
இன்று ஜூலை 13ஆம் திகதி எம பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் நுழைவதாக ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் என்பதால், இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
செவ்வாய் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம் மற்றும் சொத்து சேர்க்கை யோகம் உருவாகியுள்ளது. ஜூன் 20 வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மார்ச் 29-ஆம் தேதி ராகு மற்றும் கேது ஒரே நாளில் நட்சத்திர மாற்றம் செய்ய உள்ளன. கேது பகவான் மக நட்சத்திரத்திலும், ராகு பகவான் சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
மார்ச் 3 ஆம் தேதி யமன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். ஜூலை 13 வரை இந்த நட்சத்திரத்தில் அவர் பயணம் செய்வார் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
உலகம் முழுவதும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளால் கவனம் பெற்றவராக அறியப்படும் Baba Vanga குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடையின்றி தொடரும் என்பதே நம்பிக்கை.
சனி பகவானின் ராசியான கும்பத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடுவதால், அரிய பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது.
கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக சில காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஒரே மாதத்தில் நடைபெறும் இந்த நான்கு பெயர்ச்சிகள் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகுந்த சாதகமான பலன்களை தரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.
டிசம்பர் 06 அன்று புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியின் சிறப்பு என்னவென்றால், விருச்சிக ராசியில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் கூடியிருப்பதால் இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.