பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதை விடுத்து, பிள்ளைகளின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றுமாறு சட்டத்தரணி சஜீவனி அபேகோன் வலியுறுத்தினார்.
நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் சிலருக்கு எதிராக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், மாவட்டச் செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும், 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.