இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “ஓட்டோ இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே ஓட்டோ வாங்கி வீதிகளில் இயக்கும் நிலை இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடம் அதிக கட்டணம் வசூலித்த இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two tuk-tuk drivers arrested for overcharging Brazilian and Belgian tourists in Sri Lanka.)
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.
மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.