வெலகெதர பொலிஸ் பிரிவில் உள்ள அம்பகோட்டே பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 48 வயது பெண்ணை அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.