- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: மாத்தளை

நாட்டின் பல பகுதிகளில் தனித்தனி வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை மனிதப் புதைகுழி: விசாரணை கோரி தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் முறைப்பாடு

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்றைய தினம் (23) மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் மாயமான T56 துப்பாக்கி

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -