பிரித்தானியாவில் தற்போது வாழும் மக்களில் சுமார் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் மக்கள் தொகை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு உலகின் மக்கள் தொகை 0.9 சதவீதம் அதிகரித்தது. ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5.6 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 2023 - 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.