இந்த புதிய பஸ்கள் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுவதோடு, நெரிசல் அதிகம் காணப்படும் முக்கிய வழித்தடங்களில் சேவையின் செயல்திறனும் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இனி வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்கப்படாது என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.