Tag: புகலிடம்

குடியேற்ற கெடுபிடி; கைதாகிய 5 வயது சிறுவன் பயத்தில் உறைந்து நிற்கும் புகைப்படத்தால் சர்ச்சை!

அப்போது நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் சிறுவன் லியாமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

புகலிடம் மறுக்கப்பட்டோரின் பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடு கடத்தப்படுவார்கள்: அதிரடி அறிவிப்பு

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகள் கூட அவர்களது பெற்றோருடன் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சகத்தின் அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள், சொத்துகளை பறிமுதல் செய்ய பிரித்தானியா திட்டம்

திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

மூன்று நாடுகளுக்கு விசா தடை – பிரித்தானியாவின் புகலிட சட்டத்தில் அதிரடி மாற்றம்

பிரித்தானிய அரசு, அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு விரைவில் விசா தடை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.