கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்புப் பணிகளால் மொரட்டுவை, பாணந்துறை, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் 5 முதல் 16 மணி நேரம் வரை நீர் விநியோகம் நிறுத்தம்.