சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ள நிலையில், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வச் சேர்க்கையும் யோகமும் உண்டாகப்போகிறது.
கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக சில காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்கேரியாவின் பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அசாதாரணமான முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளைக் கொடுக்கும் என கணித்துள்ளார்.