- ADVERTISEMENT -

Tag: பண மோசடி

கனடா வேலைவாய்ப்பு ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி – நபர் கைது

கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடம் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பெரும் நிதி மோசடி: போலி மின்னஞ்சலால் 974,000 திர்ஹாம் தவறான கணக்கிற்கு மாற்றம்!

அந்த போலி மின்னஞ்சலில் வழங்கப்பட்ட வங்கி கணக்கு தகவல்களை நம்பி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தமாக 974,000 திர்ஹாம் தொகையை தவறான வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலையில் பிள்ளை சுகவீனமடைந்துள்ளதாக பெற்றோர்களிடம் ரூ.25 இலட்சம் மோசடி!

சந்தேகநபர்கள், ஆசிரியர்களாக நடித்து தொலைபேசியில் வங்கிக் கணக்கு விவரத்தை வழங்கி, பணம் பெற்றுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -