பாலிவுட் நடிகை கிரித்தி சனோன், 'ஹ்யூமன்ஸ் ஆப் பாம்பே' பாட்காஸ்டில் தான் கருமுட்டையை உறையவைத்த விவகாரத்தை முதன்முதலில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனிடையே, தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்திருந்த கடிதம் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.