Tag: டித்வா புயல்

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை: ‘டித்வா’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு

இன்று நாட்டிற்கு வருகை தரும் இந்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. 

அரச உத்தியோகத்தர்களுக்கு நவம்பர், டிசெம்பரில் விசேட விடுமுறை! 

நிறுவனத் தலைவர் விண்ணப்பத்தின் நியாயத்தையும் சரியான தன்மையையும் தனிப்பட்ட முறையில் மதித்து, அங்கீகாரம் அளிக்க வேண்டிய நாட்கள் தொடர்பான விசேட விடுமுறையை திணைக்களத் தலைவரிடம் அனுப்புவார்.

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்த நிதியுதவி ரூ.3,421 மில்லியனை கடந்தது!

இதுவரை உலகின் 40 நாடுகளிலிருந்து இந்த நிதியத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

மண்சரிவுக்கு உள்ளான காணிகள் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளன

சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

டித்வா புயலால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குவிந்த குப்பைகள்

இந்த பேரிடரால் உருவான குப்பைகளை முழுமையாக மேலாண்மை செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும்.

2024/25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் காலக்கெடு டிசம்பர் 31, 2025 வரை நீட்டிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.