இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியிக்கு சீலாமுனைப்பகுதியிலிருந்து ஆறு இளைஞர்கள் தோணி ஊடாக வந்துள்ளனர்.