டி20 உலகக்கோப்பை: சஞ்சு சாம்சனின் அதிரடி 97 ரன்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி மோதலில் களம் காண்கின்றன.
சூப்பர் 8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதியது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் படைத்து உள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார்.
2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது .