அமெரிக்காவில் கடந்த 2010-க்குப் பிறகு முதன்முறையாக ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா, ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெறும் இந்த மரண தண்டனைகள், படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டவையாகும்.