ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லையா? 80% சேவைகளை வீட்டில் இருந்தே பெற இலக்கு!

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள் டிஜிட்டல் முறையில் கிடைக்கப்பெறுவதுடன், மக்கள் தங்களுக்குரிய பரிவர்த்தனைகளை வீட்டில் இருந்தே மேற்கொள்ள முடியும்.

2029க்குள் 500 மெட்ரோ பஸ்கள்! நாடு முழுவதும் விரிவாகும் அநுர அரசாங்கத்தின் மெகா திட்டம் - யாழ்ப்பாணத்துக்கும் விரிவாக்கம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, மெட்ரோ பஸ் திட்டம் கொழும்புடன் மட்டும் நின்றுவிடாமல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரச காணிகளை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி உத்தரவு

இத்திட்டத்தின் கீழ், காணிகளுடன் அவசியமான திட்ட ஆதரவு சேவைகளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.