பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள் டிஜிட்டல் முறையில் கிடைக்கப்பெறுவதுடன், மக்கள் தங்களுக்குரிய பரிவர்த்தனைகளை வீட்டில் இருந்தே மேற்கொள்ள முடியும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, மெட்ரோ பஸ் திட்டம் கொழும்புடன் மட்டும் நின்றுவிடாமல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், காணிகளுடன் அவசியமான திட்ட ஆதரவு சேவைகளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.