இதற்கான விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 05 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 17 ஆம் திகதி காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாராளுமன்ற ஓய்வூதிய (ஒழிப்பு) மசோதாவின் இரண்டாம் வாசிப்பு விவாதிக்கப்பட உள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.