மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் கனமழையுடன் வீசிய டொல்பின் சூறாவளி கிழக்கு சீனாவைத் தாக்கியது. 1951க்குப் பின் மிகப்பெரிய இந்தப் புயலில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.