Tag: சிறுவர் துஷ்பிரயோகம்

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது

11 முதல் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களிடம் சந்தேகநபர் ஆபாச வீடியோக்களை காட்டியதாக, நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பாடசாலை பாடத்திட்டத்தில் விரைவில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த ஆலோசனை

பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாகவே குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதி, துஷ்பிரயோகம், போதைப் பழக்கம் போன்ற இடம்பெறுகின்றன.