குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளின் அமைதியின்மையின்போது சிறை வைத்தியசாலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.