ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் (FIFA) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
கால்பந்து உலகக் கிண்ணம் போட்டி வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கத்தாரில் கோலாகலமாகத் தொடங்கியது.