செயற்கை நுண்ணறிவு, 3D மாதிரியாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தலையில் இணைந்து பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு படையினரை கொலை செய்த வழக்குகளில் தண்டிக்கப்பட்ட 6 பேருக்கு ஜோர்டான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், டிரம்பின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.