யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணை மாற்றம், உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ளும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ரயில்வே போக்குவரத்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பதுளை–நானு ஓயா இடையேயான மலையக ரயில் பாதை, சுற்றுலாவின் மையமாக விளங்குகிறது.
இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளில் 19 முக்கிய தொடருந்துகள் இன்று மீண்டும் இயக்கப்பட உள்ளன. கரையோரம், புத்தளம், களனிவெளி மார்க்கங்களில் சேவை சாதாரண நிலைக்கு திரும்புகிறது.