சுற்றுலா துறையில் செயல்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய QR Code பதிவு முறை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுற்றுலா சேவைகளின் தரத்தை உறுதி செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை வழங்கி இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் (SLTDA) தலைவர் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.