மீட்கப்பட்டபோது பேலியின் உடல் முழுவதும் தூசி படிந்திருந்ததுடன், மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அதற்கு தண்ணீர் வழங்கி, முதலுதவி அளித்தனர். இந்த மீட்பு நடவடிக்கையின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரது மனதை உருக்கியுள்ளன.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு, பெரு நாட்டின் 40% மாவட்டங்களில் அரசு 60 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
2023ஆம் ஆண்டு கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீ பாதிப்பை ஏற்படுத்தியது. ஒட்டாவா, டொரான்டோ, மாண்ட்ரியல் போன்ற முக்கிய நகரங்களில் காற்றுத் தரம் கடுமையாக மோசமடைந்தது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை மீண்டும் வெடித்ததில், 13 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பலும் எரிவாயுவும் பறந்து பரவின. இதையடுத்து அதிகாரிகள் உச்ச அபாய எச்சரிக்கையை அறிவித்தனர்.
நேபாளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.