மேலும் "மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025" மூலம் கூடுதல் விடுமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மனுதாரர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.