நீதிமானாக விளங்க கூடிய சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சாரம் செய்வது இவர் மட்டும்தான்.
கடன்களில் சிக்கித் தவிப்பவர்களும் அதிலிருந்து மீண்டு வந்து சொந்த மனை வாங்க கூடிய அளவிற்கு யோகம் பெற அங்காரகனை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.