பிப்ரவரி 17 ஆம் திகதி காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாராளுமன்ற ஓய்வூதிய (ஒழிப்பு) மசோதாவின் இரண்டாம் வாசிப்பு விவாதிக்கப்பட உள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.