தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் முக்கியமான நிவாரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு இந்த அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.