அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.97 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத், IMF, ADB நிதியுதவி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் மூலம் இலங்கை ரூபாயின் வீழ்ச்சியை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் ஒரு அவுன்ஸின் விலை $4,000ஐ தாண்டி நேற்று வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடக் காரணம்.
கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பு புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூன் 20) சில வர்த்தக வங்கிகளில் 300 ரூபாயை அண்மித்து உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.00 ரூபாயாகவும், கொள்வனவு விலை 301.76 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இதற்காக கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.